8,584 Views
குறித்த இளைஞன் தனது காதலியை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியொன்று அழைத்துச்சென்றுள்ளார்.
அங்கு வைத்து அவரை அவ்விளைஞர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இக்காட்சியை மறைந்திருந்த அவரது நண்பர்கள் படம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் அக்காட்சியை இணையத்தில் வெளியிடப்போவதாக மிரட்டியுள்ளனர்..நண்பர்களுக்கு பயந்து குறித்த காதலன் மாயமாகியுள்ளார். பின்னர் சம்பவத்துடன் தொடர்புபட்ட பெண்ணை மிரட்டி அவர்கள் இருவரும் பல தடவை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.