அதன் செயலாளர் சட்டத்தரணி அஜித் பத்திரனை இதனை எமது செய்திப்பிரிவுக்கு கூறியுள்ளார்.
இது தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடு அடங்கிய கடிதம் ஒன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அநேரம், பிரதம நீதியசரசர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரின் நியமனம் மற்றும் பதவி நீக்கம் என்பவற்றுக்கான முறைமைகளையும், புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்குமாறும் கோரப்பட்டுள்ளது.