1,844 Views
காலி நீதவான் நிலுபுலீ லங்காபுர இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளதுடன் , இத்தொகையை செலுத்தியதும் அவர்களை விடுதலைசெய்யும் படியும் உத்தரவிட்டுள்ளார்.
சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட மொத்த த் தொகையையும் பொலிஸார் அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.