28 Views
அதேவேளை, சூடான நீராவியை பாதுகாப்பாக சில நிமிடங்கள் உள்ளிழுப்பது மூச்சுப்பாதையில் இருக்கும் சளியை இளகச் செய்ய உதவும். தொண்டையில் சளி அல்லது கரகரப்பு இருந்தால் வெதுவெதுப்பான உப்பு நீரில் கொப்பளிப்பதும் நிவாரணம் அளிக்கக்கூடும். போதுமான ஓய்வு எடுப்பதுடன், புகை மற்றும் தூசி போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.
எனினும், நெஞ்சுச் சளியுடன் மூச்சுத்திணறல், கடுமையான நெஞ்சுவலி, அதிக காய்ச்சல் அல்லது இரத்தம் கலந்த சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.