41 Views
இதனிடையே தோனியின் ஓய்வு குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரது எதிர்காலம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 2027 ஆம் ஆண்டு IPL தொடரில் தோனி விளையாட வாய்ப்புள்ளதாகவும், அவரது முடிவுக்காக இரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தோனி மீண்டும் மஞ்சள் ஆடையில் களமிறங்க வேண்டும் என்பதே CSK இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. அவரது அடுத்த முடிவு குறித்த அறிவிப்பு வெளியாகும் வரை, ஓய்வு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வியும் நீடிக்கிறது.