3,141 Views
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலையீட்டையடுத்து விமல் வீரவன்ச நாட்டிலிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத்தகவலை சபைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக , கடவுச்சீட்டு விவகாரம் காரணமாக விமல் வீரவன்ச வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படவில்லயென்பதுடன், விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.