மஹியங்கனை - பதியதலாவ வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றின் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.
பஸ் தரிப்பிட த்தில் மோதிய காரொன்று அங்கிருந்த பெண்ணொருவர் மீதும் மோதி அவரைக் காயப்படுத்தியுள்ளது.
பின்னர் பொதுமக்கள் பலர் ஒன்றிணைந்து காரை அப்புறப்படுத்தி , அப்பெண்ணை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வது, காரின் சாரதி காரை விட்டு இறங்கி ஓடுவதும் காணொளியில் பதிவாகியுள்ளது.