தமிழின் தற்போதைய பிஸியான பாடலாசிரியர் நா.முத்துக்குமார்தான். எத்தனையோ பாடலாசிரியர்கள் வந்தார்கள், காணாமல் போனார்கள் . ஆனால் இன்று வரை ..தாக்கு பிடிப்பவர்களில் முக்கியமானவர் இவர் . இதற்கு காரணம் எழிமையான வரிகள் அழகிய கவிதை நயம் இவரின் பாடல்களில் தெரியும். பல வெற்றிப்பாடல்களுக்கு சொந்தக்காரர்.
பல இசையமைப்பாளர்களின் ஆஸ்தான கவிஞர். இவர் சென்ற வருடம் தங்கமீன்கள் படத்திற்காய் எழுதிய ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்கு முதல் தேசிய விருதை பெற்றிருந்தார் .
மீண்டும் இவர் சைவம் படத்திற்காய் எழுதிய அழகே அழகே என்ற பாடலுக்காய் இந்தமுறையும் தேசிய விருதை பெற்றிருக்கிறார் .
ஆக இரட்டிப்பு மகிழ்ச்சியோடு இப்போது முத்துகுமார் .
வாழ்த்துவோம் நாமும் !!
-கந்தப்பன் பிரஷாந்த்-