5,951 Views
சிகிரியா- லேனவல கிராமத்தில், நபரொருவர் கூரிய ஆயுதமொன்றால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார். 42 வயதான நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் மனைவியே அவரைக் கொலைசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து 33 வயதான அவரது மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார். 


