உலகம் முழுவதும் புத்தாண்டுக் கொண்டாட்டம் மிக பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், உலகின் பல பகுதிகளில் வெள்ளம், வறுமை, பசி போன்ற பல்வேறுபட்ட காரணிகளால் பலரும் பாதிக்க பட்டு வருகின்றார்கள்
இந்த புத்தாண்டுக் கொண்டாட்டக் காலப்பகுதியில் , வெள்ளத்தில் தத்தளித்த இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகர மக்களின் புகைப்படங்களும் காணொளிகளும் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை காப்பாற்றும் பணிகள் முன்னெடுக்கப் படுகின்றன.