4,212 Views
மருத்துவரான கணவர் வைத்தியசாலையில் இரவு நேரங்களில் சேவையாற்றும் சந்தர்ப்பங்களில் குறித்த இளைஞர் வைத்தியரின் மனைவியை அவரது வீட்டிலேயே சந்தித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனக்கும் தனது மனைவிக்கும் இடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் படி வைத்தியர் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் அதனை நிராகரித்துள்ள மனைவி தன்னால் வைத்தியருடன் மகிழ்ச்சியாக வாழமுடியாதென தெரிவித்துள்ளார்.
மேலும் தனது குடும்பத்தாரினால் சீதனமாக வைத்தியருக்கு வழங்கப்பட்ட காரையும் மீளப்பெற்றுக்கொண்டு , அவ்விளைஞருடன் வாழ்வதற்காக சென்றுள்ளார்.
குறித்த இளைஞன் வேலைவாய்ப்பற்றவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.