Journo killed on duty - கடமையின் போது காட்டு யானை தாக்கியதில் ஊடகவியலாளர் பலி (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
11,014 Views
மின்னேரியா - சமகிபுர பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் பிரதேச ஊடகவியலாளரொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஊடகவியாளர் குழுவொன்று அவ்விடத்திற்கு செய்தி சேகரிப்பின் பொருட்டு சென்ற போதே சம்பவம் இடம்பெற்றுள்ளது.