8,452 Views
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட த்தில் கார்களின் விலை குறிப்பிடத்தக்களவு உயர்ந்துள்ளது.
இது தொடர்பில் , பலர் விசனமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இலத்திரனியல் கார் விலை அதிகரிப்பு தொடர்பில் நியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்கு அவர் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தல் மற்றும் மாற்று சக்தியில் இயங்க க்கூடிய வாக ன ங்களை அறிமுகப்படுத்தல் என பல நோக்கங்களுக்காகவே வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இலங்கையில் மாதந்தோறும் 60,000 வாகனங்கள் புதிதாக போக்குவரத்தில் இணைந்துகொள்வதால் , இனி வானத்திலா பயணிப்பதெனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அவர் அளித்த பதில்கள் வருமாறு: