நடிகர் பிரகாஷ்ராஜ் சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்தில் சக பயணியுடன் சண்டையிட்டுள்ளார். இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒன்றும் சினிமாவிற்காக எடுக்கபட்ட கதையல்ல நிஜமாகவே நடந்த கதைதான்.நிஜத்திலும் இவர் வில்லன் தான் என்பதை இப்போது நிரூபித்துள்ளார்.
என்ன நடந்தது தெரியுமா ?
தன்னுடன் பயணம் செய்துகொண்டிருந்த ஒருவரோடு சண்டையிட்டது மட்டும் இல்லாமல் இன்னுமொருவரை மிக மோசமான முறையில் திட்டியுள்ளார். அதன் பின் விமான பணியாளர் ஒருவர் இருவரையும் விலக்கி தனித்தனியே அமர வைத்துள்ளார். ஆனால் எதற்காக சண்டையிட்டார்கள் என்ற விடயத்தை அந்த விமான நிறுவனம் தெரிவிக்க மறுத்துள்ளது. திரைப்படத்தில் போலவே நிஜவாழ்விலும் இவர் வில்லனா என்று எல்லோரும் இப்போது கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்.
chellam I love you chellam என்று அவருடைய பாணியில் பின்னர் ஏதாவது பிரகாஷ்ராஜ் சொல்லியிருப்பாரோ!!!!
டவுட்டு