Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
13
பாகிஸ்தானில் 47 பேர் படுகொலை

47 killed in Pakistan - பாகிஸ்தானில் 47 பேர் படுகொலைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,224 Views
பாகிஸ்தானின் கராச்சி நகரில் பயணிகள் பஸ் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 47 பேர் பலியாகியுள்ளனர்  இதில் பெண்கள்குழந்தைகளும் அடங்குகின்றனர்.

கராச்சியில் பயணிகள் பஸ் ஒன்றை மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட தீவிரவாதிகள் வழிமறித்துள்ளனர்.

முதலில் பஸ் சாரதியை சுட்டுக் கொன்ற அவர்கள், பஸ்சில் இருந்தவர்கள் மீது சரமாரியாக சுடத் தொடங்கியுள்ளனர். இதில் 25 ஆண்கள், 16 பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 47 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

பஸ்சில் மொத்தம் 60 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.பலியானவர்களில் பெரும்பாலானவர்களின் தலையில் சுடப்பட்டுள்ளதாக கவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பல நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.







Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top