மணிரத்னத்தின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, மோகன்பாபு என பல நட்சத்திரங்கள் நடிக்கவிருந்த சரித்திரப்படம் பொன்னியின் செல்வன்.
மிகப்பெரிய பட்சட் படங்களை தயாரிக்கும் லைகா நிறுவனம், இந்த படத்தை 1000 கோடி செலவில் தயாரிக்கவிருந்தது. அனால் இப்போது லைகா நிறுவனம் இந்த படத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட் காரணமாகவே லைகா விலகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை எடுக்க முடியாமல் போனாலும் அடுத்த படத்திலும் பல நட்சத்திரங்களை வைத்து இயக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.