79 Views
Sim card மற்றும் Memory card போன்றவற்றை கழற்றிவிட்டு, மெல்லிய துணியால் துடைக்க வேண்டும் .பின்புற மூடியை அகற்ற முடியாத தொலைபேசியாக இருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. அதனை மின்சார இணைப்பில் சேர்க்காமல், காற்றோட்டம் நிறைந்த இடத்தில் குறைந்தது 24 முதல் 48 மணி நேரம் வரை உலர வைக்க வேண்டும்.
இதற்கிடையில் charge செய்யவோ, மீண்டும் on செய்யவோ கூடாது. முழுமையாக உலர்ந்த பின்னரும் தொலைபேசி இயங்கவில்லை அல்லது திரை, ஒலி, மின்கலன் தொடர்பான கோளாறுகள் தென்பட்டால், தகுதியான பழுதுபார்ப்பு மையத்தின் உதவியை நாடுவது சிறந்த வழியாகும்.