32 Views
‘பத்தா’ திரைப்படத்தின் முதலாவது பாடலான 'மகளே' என்ற பாடல் இன்று மாலை 5:00 மணிக்கு வெளியாகவுள்ளது.
சாய் அபயங்கர் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். அத்துடன், மனதைத் தொடும் வரிகளால் இரசிகர்களைக் கவரும் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா இப்பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார். தந்தை மற்றும் மகளுக்கு இடையிலான பாசப் பிணைப்பை அழகாக வெளிப்படுத்தும் விதமாக இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.