Woman detained in Assath Sally's home - பெண்ணொருவரை நாவல வீட்டில் பலவந்தமாக தடுத்து வைத்துள்ள அசாத் சாலி: திடுக்கிடும் தகவல் (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
25,626 Views
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி பெண்ணொருவரை தடுத்து வைத்துள்ளதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண்ணின் உறவினர்கள் அவரை மீட்டுத்தருமாறு கூறி பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளனர்.
நான்கு பிள்ளைகளின் தாயான , 50 வயது பெண்ணொருவரையே அசாத் சாலி தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாவலையில் உள்ள அசாத் சாலியின் வீட்டின் உள்ளேயே அப்பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.