5,393 Views
அனுராதபுரத்தில் உள்ள இரவு விடுயொன்றின் உரிமையாளர் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை கைது செய்ய 5 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
சந்தேகநபர்கள் உபயோகப்படுத்தியதாக நம்பப்படும் முக மற்றும் கை உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.