இந்தியாவில் நடைபெற்றுவரும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-இல் Goldmedal Electricals ஒரு நவீன Showroom ஐ அறிமுகம் செய்துள்ளது.
சுமார் 18 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த பேருந்தில், மூன்று பக்கங்களில் இருந்தும் கதவுகளைத் திறக்கமுடியும்.
Airbus மற்றும் Boeing விமானங்களைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பம் இந்தப் பேருந்து தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமையினால் அதிக எதிர்பார்ப்புகளை இந்த Showroom ஏற்படுத்தியுள்ளது.