85 Views
வல்லாரை சாறுடன் முல்தானிமட்டியை கலந்து முகத்தில் பூசுவதன் மூலம்
முகம் புத்துணர்ச்சியும் ,பொலிவும் பெறும். வாரத்தில் இரண்டு தடவை இதனை தொடர்ந்து செய்வதனால் தழும்புகள் மறையும் .
மூன்று வாரம் தொடர்ந்து கற்றாழைச் சாறை முகத்தில் பூசுவதனால்
முகத்திலுள்ள தழும்புகளின் அடையாளம் மறைந்து முகம் பொலிவு பெறுகிறது.