43 Views
மயோசிடிஸ் நோய்க்கான தீவிர சிகிச்சைக்குப் பிறகு சமந்தா திரையில் தோன்றும் திரைப்படம் என்பதால், ஆரம்பம் முதலே இந்த திரைப்படத்தின் மீது இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை முறியடிக்காத வகையில், திரைப்படம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி 3 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படம், தற்போது வரை உலகம் முழுவதும் 96.5கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை திரைப்படகுழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.