நம் வீட்டில் இருக்கும் பப்பாளி பழத்தை வைத்தே வெறும் 15 நிமிடங்களில் முகத்தைத் தங்கம் போல பளபளப்பாக வைக்க முடியும். பப்பாளி பழத்திலுள்ள Papayas Enzymes மற்றும் விட்டமின் A ,C ஆகியவை காணப்படுவதால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்திற்கு பொலிவை வழங்குகின்றது.
பப்பாளி பழத்துடன் சிறிது தேன் மற்றும் அரிசி மாவினை கலந்து முகத்திற்கு பூசி வெறும் 5 நிமிடங்களில் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிய பின்னர் உங்கள் முகம் பளபளப்பாவதை நீங்கள் காணலாம்.