சமூக வலைத்தளங்களில் அதிக ஈடுபாடுடன் இருப்பவர் தான் நடிகை த்ரிஷா. இவரின் பதிவுகளுக்கு நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துக்களும் வருவது சாதாரண விடயம் தான்.
இந்நிலையில் நடிகை த்ரிஷா தற்போது தன்னுடய Insta பதிவில் "இந்த வயதில் Drama சங்கடமாக இருக்கிறது. போய் பணம் சம்பாதித்து, அமைதியை நாடுங்கள்" என்று ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். இதன் பின்னணி என்ன நடிகை த்ரிஷா இந்த பதிவில் யாரை குறிப்பிட்டுள்ளார் என்ற கேள்வி தற்போது இரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இரசிகர்களின் இந்த கேள்விகளுக்கு நடிகை த்ரிஷா எவ்வாறு பதில் சொல்லப்போகிறார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.