3,635 Views
அந்நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் 22 மணித்தியாலத்துக்கு பின்னர் இக் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
பெற்றோர் குழந்தை காணாமல் போயுள்ளதை இராணுவத்திற்கு அறிவித்ததாகவும் , குழந்தையின் அழு குரலை கேட்டுள்ள இராணுவத்தினர் அதனை மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




