அகுரஸ்ஸ தங்கொழுவ தோட்டத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் இருந்து, ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அப்பகுதியிலுள்ள கிணற்றில் இருந்தே, குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதே பகுதியில் காணாமல் போயிருந்த ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் காணாமல் போன மற்றுமொருவர், இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை, பிட்டபெத்தர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.