Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
04
தமிழில் பேசத் தத்தளித்த வடநாட்டுப் புதுவரவு - "குப்பத்துராஜா" கோபுரத்தில் வைக்குமா..???

SooriyanFM Gossip - தமிழில் பேசத் தத்தளித்த வடநாட்டுப் புதுவரவு - "குப்பத்துராஜா" கோபுரத்தில் வைக்குமா..???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,745 Views
பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்க, நடிகர் பார்த்திபன் படத்தின் மிக முக்கியமான பாத்திரமொன்றை ஏற்று நடித்துள்ள "குப்பத்துராஜா" திரைப்படம் விரைவில் திரை காணவுள்ளது.

ஜி.வி.பிரகாஷ்குமார் தானே படத்திற்கான இசையமைக்கும் பணியையும் ஏற்றிருந்த நிலையில் பாடல்களும் சிறப்பாக வந்துள்ள இந்தப் படத்தில் தற்போதைய முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுடன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கலக்கியுள்ள நிலையில், "குப்பத்துராஜா" மூலம் நடன இயக்குனரான பாபா பாஸ்கர் திரைப்பட இயக்குனராக அவதாரமெடுத்திருக்கின்றார்.
 
 
"குப்பத்து ராஜா" படத்தில் ஜி.வி பிரகாஷிற்கு ஜோடி சேர்ந்து நாயகியாக பாலக் லால்வானி எனும் தமிழிற்கு இறக்குமதியான நடிகை ஒருவர் நடித்துள்ளார். இது பற்றி நடிகை பாலக் லால்வானி கூறுகையில், "இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமான நான், முதல் நாள் படப்பிடிப்பில் அதிக பதற்றத்துடன் இருந்தேன். ஏனெனில், இந்தக் கதை லோக்கல் பின்னணியில் இருந்ததால், அந்த ஏரியா தமிழைப் போன்று பேசி நடிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டேன். எனது நிலையைப் புரிந்துகொண்ட இயக்குனர் என்னிடம் பொறுமையாகப் பேசி, எனக்கான வசனத்தை சொல்லி கொடுத்தார். 
 
சென்னை புறநகர்ப் பகுதியைக் களமாகக் கொண்ட கதையான இந்தப் படத்தில், நானும் அந்தப் பகுதியில் வாழும் பெண்ணின் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கின்றேன். அதனால், எனது நடிப்பு எல்லோராலும் சிறப்பாகப் பேசப்படும். நான், படத்தில் சும்மா வந்து போகும் கேரக்டராக இருக்காது’ என்று நம்பிக்கையுடன் முகம் மலர்கின்றார் இந்த வடநாட்டு வரவு.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top