13,680 Views
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் அதனை இணைத்து இஸ்லாமிய அரசாக அறிவித்து உள்ளனர்.
9,320 Views
சற்று ஆறுதலாக இருக்கிறது. மறைமலையடிகள் பாலத்தைக் கடக்கும்போதெல்லாம் மக்கள் ஆர்வமாகப் பார்த்துச் சொல்கிறார்கள்: “அடையாத்துல எவ்ளோ தண்ணீ!”
சென்னையில் மூன்று ஆறுகள் ஓடுகின்றன. அடையாறு, கூவமாறு, கொசஸ்தலையாறு. ஏராளமான கால்வாய்கள் குறுக்கிலும் நெடுக்கிலும் வெட்டுகின்றன. ஆனால், சென்னைவாசிகளுக்கு சாலையில் எந்த நீர்நிலை குறுக் கிட்டாலும் அதற்கு ஒரே பெயர்தான். கூவம். அதுவும் ஆற்றின் பெயராக விளிக்கப்படுவது இல்லை. சாக்கடைக்கான மறுபெயர்.
ஆறு அமைதியாக ஓடும்போது ஆறாக அதை நாம் பார்ப்பதில்லை. அது தன் இயல்பைக் கொஞ்சம் ஆவே சமாக வெளிப்படுத்தும்போது அதன் பெயரைச் சரியாக உச்சரிக்கிறோம்: ஆறு.
தமிழக இணைய இதழில் வெளிவந்த கட்டுரை இது.
1,980 Views
10,082 Views
6,852 Views
1,470 Views
பாகிஸ்தானில் இன்று ஒரே நாளில் 8 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1,626 Views
பெருகிவரும் வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் மற்றும் தீவிரவாத செயல்களை முறியடிக்கும் விதமாக 34 நாடுகளின் இராணுவ வீரர்களை கொண்ட இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்பை ஏற்படுத்த சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது.
17,176 Views
கண்டி நகரில் வீதியில் நின்றுகொண்டிருந்த பெண்ணொருவர் கடத்தப்பட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
12,956 Views
6,043 Views
2,223 Views
3,797 Views
1,769 Views
9,142 Views
10,926 Views