Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

அமெக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
2,645 Views
தேசிய விருது சிறந்த நடிகை போட்டிக்கு பிரியங்கா சோப்ரா நடித்த ‘மேரி கோம்’, கங்கனா ரனாவத் நடித்த ‘குயின்’ ஆகிய திரைப்படங்கள் சென்றன. இதில் குயின் படத்துக்காக கங்கனா தேசிய விருது வென்றார். சமீபத்தில் அதற்கான விருது பெற்று மும்பை திரும்பிய கங்கனா மகிழ்ச்சியை கொண்டாட தன் வீட்டு மாடியில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தார்.

 
3,136 Views
லக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் வந்த வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் இடம்பெற்ற ''மஞ்சள் வெயில் மாலையிலே...'' பாடலின் மூலமாக, தமிழ் சினிமாவில் பாடகராக நுழைந்தவர் பாடகர் க்ரிஷ்.

பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நல்ல நேர்த்தியான தோற்றமுடையவர். அழகான மொழிவளம் மற்றும் பேச்சுத்திறன் கொண்ட இளமையான தோற்றத்துக்கு சொந்தக்காரர் என்று பல திறமைகள் ஒன்றாகியிருக்கிறது.


3,649 Views
காவத்தை கொடகெதன்னவில் இரு பெண்கள் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான தீர்ப்பு இன்று வழங்கப்படவிருந்த நிலையில் பின்னர் அது பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1,591 Views
நாகபாம்பு பெண்ணென்று அழைக்கப்படும் நிரோஷா விமலரத்ன தொடர்பில் ஒரு காலத்தில் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த து.
2,817 Views
ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் சந்திப்பு இடம்பெற்றது
1,842 Views
கிரிவேஹர விகாரை வளாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஹிரு புனித தந்த தாது பல்லேபெத்த - சங்ஞாபால விகாரைக்கு எடுத்து செல்லப்பட்டது.


2,219 Views
அட்டக்கத்தி தமிழுக்கு கொண்டுவந்த நடிகை நந்திதா. அதன்பிறகு வந்த படங்களும் அவருக்கு புகழ் சொல்லும் படங்களாகவே அமைந்தன. வேலையில்லா பட்டதாரியும் அவருக்கு நல்ல வேடங்களைப் பெற்றுக் கொடுத்தது எனலாம். 

இந்நிலையில், விஜய் நடித்து வரும் புலி படத்தில் அட்டக்கத்தி நாயகி நந்திதா சமீபத்தில் நடித்து முடித்தார் என்பதை பார்த்தோம். புலி படத்தில் நடித்த அனுபவம் தனக்கு மிகவும் வித்தியாசமாக இருந்ததாக நந்திதா கூறியிருந்த நிலையில் நேற்று நந்திதா தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் உரையாடினார்.

18,600 Views
நடிகை நந்திதா நேற்று விஜய் நடித்து வரும் 'புலி' படத்தின் படப்பிடிப்பை முடித்ததாக கூறிய நிலையில் இன்று அந்த படத்தின் வில்லன் கேரக்டரில் நடித்த நடிகர் சரண்தீப், புலி' படத்தில் தனது பகுதியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

'புலி' படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து சரண்தீப் கூறியபோது, ஏற்கனவே விஜய்யுடன் 'ஜில்லா' படத்தில் நடித்துள்ள நான் இந்த படத்தில் இரண்டாவதாக இணைந்துள்ளேன். இந்த படத்தில் என்னுடைய கேரக்டர் மிகவும் சிறியதாக இருந்தாலும், என்னை விஜய் அனைவரையும் போல சரிசமமாக நடத்தினார்.

8,074 Views
வம்சம், மெளனகுரு, தகராறு, ஒரு கன்னியும் மூணு களவாணியும் போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் அருள்நிதி. இவரது நடிப்பில்  இரண்டு படங்கள் இம்மாதம் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அருள்நிதி நடித்த காமெடி திரைப்படமான 'நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்' என்ற திரைப்படம் இம்மாதம் 15ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இதே நாளில் ஜோதிகாவின் '36 வயதினிலே' மற்றும் ஆர்யாவின் 'புறம்போக்கு எனும் பொதுவுடமை' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2,669 Views

தமிழ் சினிமாவில் உள்ள அனைவருக்கும் அஜித்துடன் ஒரு படத்திலாவது இணைந்து நடித்து விட வேண்டும் என்று தான் விருப்பம். அந்த வகையில் பில்லா, கிரீடம், வீரம் படங்களில் அஜித்துடன் இணைந்து காமெடியில் கலக்கியவர் சந்தானம்.

இவர் அடுத்து சிவா இயக்கத்தில் அஜித்துடன் இணைந்து நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், சந்தானம் தற்போது இனிமே இப்படித்தான் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

 

3,850 Views
த்ரிஷா- வருண் மணியன் கல்யாணம் நின்றது என்ற செய்தி தான் கோடம்பாக்கம் முக்கிய செய்தியாக உள்ளது. ஏன் இந்த கல்யாணம் நின்றது குறித்து பல வதந்திகள் பரவி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பிரபல வார இதழ் ஒன்றுக்கு முதன்முறையாக த்ரிஷாவின் அம்மா உமா மனம் திறந்துள்ளார்.

"உண்மையில் த்ரிஷாவின் கல்யாணம் நின்றதுக்கு காரணம் வருண்மணியன் கிடையாது. கல்யாணம் ஆன பிறகும் நீ ...நடி என்று முதலில் சொல்லியவர் வருண். இந்த கல்யாணம் நின்றதில் சில குடும்ப பெரியவர்கள் சமந்தப்பட்டுள்ளனர். அதனால் தான் இது நாள் வரை எதுவும் சொல்லாமல் இருந்தோம், அவர்களின் மனம் பாதிக்கும்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.

32,357 Views

அண்மையில் வெளியாகி சக்கைப்போடு போட்ட "என்னை அறிந்தால்" படத்திற்குப் பிறகு  பூஜை போடப்பட்டிருக்கிறது அஜித்தின் 'தல 56' என்னும் பெயர் குறிப்பிடப்படாத திரைப்படம். 'தல'க்கு வீரம் என்னும் வெற்றிப்படத்தை இயக்கிக் கொடுத்த இயக்குனர் சிவாவின் அடுத்த படம் தான் இந்த "தல 56". இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணையக் காரணமாகிறார் தயாரிப்பாளர் ஏ.ம்.ரத்னம்.

6,849 Views
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.
1,606 Views
பிரித்தானிய பொதுத் தேர்தல் தொடர்பான இறுதி கட்ட தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
1,470 Views
[1]      «      1689   |   1690   |   1691      »      [1753]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top