அதிக வெப்ப காலங்களில் பலரது சருமம் வறட்சியாகக் காணப்படும். குறிப்பாக முகப்பருக்கள், தழும்புகள் என பலவிதமான சருமம் சார்ந்த பிரச்சினைகளைக் கொண்டவர்களுக்கு பன்னீர் சிறந்த நிவாரணியாகக் காணப்படுகின்றது. எனவே பன்னீரைப் பயன்படுத்தி எமது சருமத்தை எவ்வாறு பளபளப்பாக வைத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி இன்றைய அழகுக்குறிப்புப் பகுதியில் தெரிந்துகொள்வோம்.