கோவில்பட்டி அருகே கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள மண்டபங்களை நடிகர் விவேக் திறந்து வைத்தபோது பத்திரிகையாளர்களிடம் நடிகர் விவேக் ராஜனிப்பற்றி கூறியதாவது
எத்தனை பெரிய கூட்டணி அமைந்தாலும் அனைவரும் பொதுமக்கள் என்ற மகா சக்தி முன்புதான் கூட்டணி வைத்துள்ளனர். பொதுமக்கள் என்கிற சக்தி தீர்மானிப்பவர்கள் தான் ஆட்சிக்கு வர முடியும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். கூட்டணி வைக்கலாம்.
ஆனால் இவைகள் அனைத்திற்கும் பதில் மக்களிடமே உள்ளது ரஜினி பின்வாங்கவில்லை அவர் முதலில் இருந்தே சட்டமன்ற தேர்தலில் தான் நிற்க போகிறேன் என சொன்னார். அதில் தெளிவாக இருக்கிறார். என்று பத்திரிகயாளர்களிடம் கூறியுள்ளார்