கடனட்டை மோசடி : 3 பேர் கைது
3 arrested over fake credit cards - கடனட்டை மோசடி : 3 பேர் கைதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
கடனட்டை மோசடி தொடர்பில் மூன்று பேர் தெஹிவளையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உபயோகிக்கப்பட்ட உபகரணங்களையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மீட்டுள்ளனர்.
நிஜ கனட்டை விபரங்களை , போலியான அட்டைகளில் பதிந்து இம்மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.