நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் 7வது திரைப்படம் குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ரவிக்குமார் தான் சூரியின் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
"Blood followed the flood" என அத்திரைப்படத்தின் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது அதனால் வெள்ளத்தை மையப்படுத்திய கதையாக இது இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.