வாரிசு பட இயக்குநர் வம்சி, இயக்கும் புதிய திரைப்படத்தில் சல்மான்கானுடன் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் ஆரம்பமாகவுள்ளதாகவும் குறித்த படத்தின் டைட்டில் இன்னும் வெளியிடப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தப் படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கு முன் bollywood இல் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா இணைத்து நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.