53 Views
இங்கிலாந்துக்கு எதிரான ஒரே Test போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றியை நெருங்கியுள்ளது.
இரண்டாவது இன்னிங்சில் யஸ்திகா பாட்யா அபாரமாக விளையாடி 113 ஓட்டங்களைப் பெற்றதுடன், லோர்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்தார்.
ரிச்சா கோஷ் அரைச்சதம் பெற்றுக்கொள்ள இந்திய அணி 341 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்துக்கு 457 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதன்மூலம் இந்தியா 456 ஓட்டங்கள் பெற்றுள்ளது. இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இன்று 4 ஆவது நாள் ஆட்டம் நடைபெறுகின்றது.