பழஞ்சோற்றில் உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகமாக காணப்படுகின்றது.
காலையில் பழஞ்சோறு சாப்பிடுவதால் வயிறு தொடர்பான நோய்கள் குணமடைகிறது.
உடலில் அதிகமாக இருக்கும் உஷ்ணத்தை குறைக்க பழஞ்சோறு உதவுகிறது. நார்ச்சத்து அதிகமாக பழஞ்சோற்றில் காணப்படுவதால் மலச்சிக்கலை போக்குகிறது.
உடல் சோர்வை நீக்கி, உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதனை சீராக்க பழஞ்சோறு உதவுகின்றது.
தோல் தொடர்பான நோய்களுக்கும் நல்ல தீவை பழஞ்சோறு வழங்குகின்றது.