3,925 Views
அவருடன் முக்கியஸ்தவர்கள் பலரும் வைத்தியசாலைக்கு வருகை தந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நிதிமோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பசில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் பிரிவில் தற்போது சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.