18,144 Views
மனைவியிடமிருந்து பிரிந்து வாழும் குறித்த ஆசிரியர் , பாடசாலை நேரத்துக்கு பின்னர் மாணவிகள் சிலருக்கு பிரத்தியேக ஆங்கில வகுப்பு நடத்தி வந்துள்ளார்.
இவரிடம் ஆங்கிலம் கற்க வந்த 7 வயதான சிறுமியிடம் , ஊஞ்சல் ஆட்டுவதாகக் கூறியுள்ள அவர் அவரது கால்களை பிடித்து துஷ்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
அளுத்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட அவர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட துடன் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லையென பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.