4,143 Views
வீட்டை விட்டு ஓடிய அச் சிறுமி , பின்னர் கொழும்பு காலிமுகத்திடலில் வைத்து இளைஞர்கள் இருவருடன் பிடிபட்டுள்ளார்.
தற்போது அவ் இளைஞர்கள் இருவர் மீதும் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
சிறுமியை இரட்சணிய சேனையில் இணைக்கும் படி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அச்சிறுமி இதற்கு முன்னரே வீட்டை விட்டு ஓடிப்போனவர் எனவும் அதன் பின்னர் சிறுவர் நன்நடத்தை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும் அங்கிருந்தும் தப்பியவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.