த வெ க மூன்றாம் ஆண்டு நிகழ்வில் முருகன் பாடலை நடிகர் விஜையோடு ஒப்பிட்டு பாடியுள்ளதாக பாடகர் வேல்முருகன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் இப்போது தனது சமூக வலைத்தளங்கள் ஊடாக மன்னிப்புக் கோரியுள்ளார்.
நான் அவமானப்படுத்த வேண்டுமென்று அதனை செய்யவில்லை எனவும் அது யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் தன்னை மன்னிக்குமாறும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் இப்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.