1,672 Views
இதன்போது இடிபாடுகளுக்குள் கடந்த சில நாட்களாக உயிரோடு இருந்த பெண்ணொருவரையும் இலங்கை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
இலங்கை இராணுவத்தினர் நேபாளத்துக்கு அனுப்ப ப்பட்டுள்ளமை தொடர்பில் பாராளுமன்றத்திலும் பேசப்பட்டுள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மற்றும் மரணித்தவர்களை நினைவு கூறும் முகமாக மூன்று நாட்களுக்கு துக்க தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
கடந்த சனிக்கிழமை காலை தொடக்கம் இடம்பெற்ற பாரிய புவியதிர்வு மற்றும் சிறு அதிர்வுகள் காரணமாக இதுவரை சுமார் 5 ஆயிரம் பேர் வரை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது..jpg)
.jpg)


