Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

தம்புள்ளை பொலிஸில் 3 மாத குழந்தையொன்றை ஒப்படைக்க வந்த ஆண் மற்றும் பெண்ணொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
3,268 Views
அமிதாப்பச்சன் மீண்டும் தனது நடிப்பை அண்மையில்  ஹிந்தியில் வெளிவந்த பிகு படத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.
2,142 Views
இந்தியாவிலிருந்து , இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 8 கிலோ 528 கிராம் ஹெரோயினை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
2,337 Views
சீனாவின் பெரும் கோடீஸ்வர வர்த்தகரான லீ ஜின்யுவான் தனது மொத்த ஊழியர்களுள் பாதிபேரை, பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார்.
3,354 Views
ரண்டரை வயது இருக்கும்போதே மணிரத்னம் இயக்கிய 'அஞ்சலி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாமிலி, அதன்பின்னர் தைப்பூசம், எங்க பாப்பா, துர்கா, செந்தூர தேவி, தேவர் வீட்டு பொண்ணு போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

பின்னர் தனது உயர்கல்வியில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். இருப்பினும் சினிமா சம்மந்தமாகவே படிப்பை தொடர்ந்தார். இப்பொழுது கற்கைகள் நிறைவடைய மீண்டும், கதாநாயகியாக தனது பயணத்தை ஆரம்பிக்க எத்தனித்துள்ளார்.


7,737 Views

மிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த நடிகர் என்றால் விக்ரம் தான். ஆனால், இவர் ஒரு இயக்குனரை தொந்தரவு செய்கிறார் என்றால் நம்பவா முடிகிறதா? ஆனால், அது தாங்க உண்மை.

முருகதாஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் பத்து எண்றதுக்குள்ள என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஆரம்பித்த போது தான் சுமூகமாக தான் சென்றது. 

6,745 Views
ங்கர் யார்? எப்படிப்பட்டவர் என்பதெல்லாம் நாம் சொல்லித் தெரியவேண்டியது இல்லை. ஷங்கர் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர்.

இவரின் பெரும்பாலான படங்களுக்கு சுஜாதா தான் கதை மற்றும் வசனம் எழுதியவர். ஆனால் இவரின் மறைவு ஷங்கரை வெகுவாக பாதித்துள்ளது.

இதனாலேயே ஐ படத்தை இவரால் ஒரு முழுமையான பொழுதுப்போக்கு படமாக கொடுக்க முடியவில்லை. தற்போது ஷங்கர் அடுத்து ரஜினியுடன் இணையும் படத்தில் எழுத்தாளர் ஜெயமோகனை கதை உதவி செய்ய நியமித்ததாக கூறப்படுகிறது.

9,121 Views
கனடாவில் நபரொருவர் தனது மகள் , மனைவி, சகோதரியை கொலைசெய்து விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
7,633 Views
பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
1,657 Views
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
1,891 Views
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.
1,505 Views
பாணந்துறை ஹிரண பிரதேசத்தில் பெண்ணொருவர் அவரது வர்த்தக நிலையத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
2,510 Views
சந்தானமும் ஆர்யாவும் இணைந்து நிறைய படங்களில் நண்பர்களாக நடித்து நிஜ வாழ்க்கையிலும் நீ நண்பேண்டா என்று பழக ஆரம்பித்துள்ளார்கள்.மேலும் எந்த விதமான பொறாமைகளும் ஈகோவும் இல்லாமல் பழகி வருகிறார்கள்.தன்னோடு நடித்த சந்தானம்
ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தவுடன்  தனது நண்பனுக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கி வருகிறாராம் நம்ம ஆர்யா.   

                                                                                                   
3,719 Views

தாயின் அருகில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையொன்று பின்னர் வீட்டுக்கு அருகில் உள்ள வயலில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் கம்பஹா - பெம்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

6,441 Views
அரசாங்கம் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நிறுத்திவிட்டு பழிவாங்கல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சுமத்தியுள்ளார்.
1,469 Views
[1]      «      1686   |   1687   |   1688      »      [1753]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top