Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
08
எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

SooriyanFM Gossip - எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

609 Views
நாம் எலுமிச்சை நம் உடலுக்கு பலவகையான நன்மை அளிக்கக்கூடிய ஒரு மருத்துவ பொருளாகும். தற்போது எலுமிச்சை சாறு அழகு கலைகளுக்கு அதிகளவு பயன்பட்டு வருகிறது.

இதில் உயர்ரக ஊட்டச்சத்துகளான கல்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் இருக்கின்றன. மேலும் இதில் Vitamin A மற்றும் இரும்புச்சத்தின் பயன்களும் இருக்கிறது. பல்வோறு நோய்களை தீர்க்கும் அருமருந்தாக திகழ்கின்றது.

அதிலும் உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கு எலுமிச்சையும் தேனும் சிறந்த மருந்தாக உதவுகின்றன. இவை இன்னும் பல நன்மைகளையும் கொண்டுள்ளது.

அந்தவகையில் தற்போது எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிப்பதன் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிப்பதால் உடல் எடை குறையும். இதனால் உடலில் தனாக வளர்ச்சிதை மாற்றத்தின் வேகம் அதிகரிப்பதே இதற்குக் காரணம். உணவுக்கு முன்பும் ஒரு கிளாஸ் குடித்தால் அதிக உணவை உட்கொள்ள மாட்டீர்கள்.

 சளி, இருமல் போன்ற உடல் நலக் குறைவின் போது நோய் எதிர்ப்பு சக்தியையும், சுறுசுறுப்பான ஆற்றலையும் அளிக்கவல்லது. இதில் உள்ள Vitamin C பல அற்புத நன்மைகளை உள்ளடக்கியது.

 வயிற்றுக் குடல்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து உணவு செரிமானத்தை தடையின்றி செயல்பட உதவுகிறது.

உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறும் தேனும் கலந்து குடித்தால் உடலில் நீரேற்றம் அதிகரிக்கும்.

 உடலின் நச்சு நீக்கியாகவும் செயல்படும். அத்துடன் தோல் , சிறுநீர்ப்பை மற்றும் நுரையீரல் ஆகியவற்றையும் சுத்திகரிக்க உதவுகிறது.

பருக்களை நீக்கும், கொழுப்பைக் கரைக்கும், மூளையின் இயக்கத்தை சுறுசுறுப்பாக்கும். இதனால் ஞாபக சக்தி அதிகரிக்கும். 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top