கன்னட சினிமாவை மற்ற எல்லா மாநிலங்களும் திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றது காந்தாரா திரைப்படம்.
உலகளவில் இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது, இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி திடீரென இன்ஸ்டாவில் காந்தாரா படத்தில் பணியாற்றிய பிரபலங்களை Unfollow செய்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
ருக்மிணி வசந்த், ராஜ் B ஷெட்டி, மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஆகியோரை ரிஷப் ஷெட்டி Unfollow செய்துவிட்டாராம்.
இது பரபரப்பாக பேசப்படும் நிலையில், அவர்களுக்கு நடுவில் என்ன பிரச்சனை ஏற்பட்டது என எல்லோரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.