7,290 Views
4,239 Views
எம்பிலிபிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பொலிஸாருடனான மோதலின் போது மாடியிலிருந்து கீழே விழுந்த இளைஞன் ஒருவன் உயிரிழந்தார்.
7,401 Views
2,295 Views
1,300 Views
1,587 Views
3,280 Views
2,055 Views
1,402 Views
2,078 Views
மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு தெரிவிக்கக்கூடிய 'ஜனாதிபதிக்கு சொல்லுங்கள்' மற்றும் 'ஜனாதிபதிஹதபிம' செயற்திட்டங்கள் ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
7,830 Views
5,395 Views
1,224 Views
நிகழும் மன்மத வருடம் மார்கழி மாதம் 23-ம் நாள் (08.01.2016) வெள்ளிக்கிழமை, கிருஷ்ணபட்சத்து சதுர்த்தசி திதி, மூலம் நட்சத்திரம், விருத்தி நாம யோகம், சகுனி நாம கரணம், ஜீவன் நிறைந்த அமிர்த யோக நாளில் நண்பகல் பன்னிரெண்டு மணிக்கு ராகுபகவான் கன்னி ராசியிலிருந்து, சிம்ம ராசிக்கும், கேதுபகவான் மீன ராசியிலிருந்து, கும்ப ராசிக்கும் இடம்பெயர்கின்றனர்.
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கேற்ப ராகு கேது என்றால் அஞ்சாதவர்களே இல்லை. எந்தக் கிரகத்தோடு சேர்கின்றார்களோ. எந்தக் கிரகத்தின் நட்சத்திரத்தில் அமர்கிறார்களோ எந்தெந்த கிரகங்களால் பார்க்கப்படுகிறார்களோ அதற்கு தகுந்தாற் போல் ஆனால் அதே நேரத்தில் தனக்கென விதிக்கப்பட்ட பலனைத் தவறாமல் தருவதில் ராகு கேதுவிற்கு ஈடு இணை யாரும் இல்லை. ஆற்றலை, சக்தியை மறைப்பது, மடை மாற்றம் செய்வதெல்லாம் இந்த சாயா கிரகங்களான ராகுவும், கேதுவும் தான்.
26,294 Views