தற்போதைய காலங்களில் வெப்பம் மற்றும் தூசு காரணமாக எங்களுடைய முகம் பொலிவற்று காணப்படுகிறது. எங்களுடைய முகத்தை பொலிவாக்க நாம் விலை உயர்ந்த பல அழகு பொருட்களை பயன்படுத்துகின்றோம்.
இப்போது சொல்லப்போகும் இந்த முறையை நீங்கள் வீட்டிலே முயற்சித்தால் இனி நீங்கள் அழகு நிலையங்களுக்கு போக வேண்டிய தேவையே இருக்காது.
சிறிது தயிருடன் கொய்யா இலைகள் இரண்டை சேர்த்து நன்றாக அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முக கருமை குறைவடைந்து இயற்கையாகவே உங்கள் முகம் பளபளப்பாவதை நீங்கள் உணரலாம்.